சென்னை: 5 மாநில தேர்தலில் ராகுல் தலைமைக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளதாக திருநாவுக்கரசர் கூறியுள்ளார். மேலும் ராகுலின் கடும் உழைப்பு நல்ல பயனை தந்துள்ளதாகவும் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
சென்னை: 5 மாநில தேர்தலில் ராகுல் தலைமைக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளதாக திருநாவுக்கரசர் கூறியுள்ளார். மேலும் ராகுலின் கடும் உழைப்பு நல்ல பயனை தந்துள்ளதாகவும் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.