மும்பை : ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜிட் படேல் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதற்கு எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை கண்டுள்ளன. இதனிடையே அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் ரூ. 72.50 ஆக சரிந்துள்ளது.
மும்பை : ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜிட் படேல் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதற்கு எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை கண்டுள்ளன. இதனிடையே அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் ரூ. 72.50 ஆக சரிந்துள்ளது.