சொல்லிட்டாங்க...

7 தமிழர்கள் விடுதலையில் மத்தியஅரசின் புதிய நிலைப்பாட்டுக்குப் பிறகு, ஆளுநர் என்ன செய்யப்போகிறார் என்பதுதான் இப்போது விடை காணப்பட வேண்டிய வினா.

இந்தியா முழுவதும் மோடி அலை ஓய்ந்து விட்டது.

வட மாநிலங்களில் பாஜவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டு வருவதால் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா போன்ற தென் மாநிலங்களில் கவனத்தை

திருப்பியுள்ளது.

21ம் நூற்றாண்டோ, 22ம் நூற்றாண்டோ, எதுவாக இருந்தாலும் விவசாயிகள் இல்லாமல் நாடு முன்னேற முடியாது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: