×

தாராபுரம் குற்றவியல் நீதிமன்ற உதவியாளர்கள் 2 பேருக்கு சிறை

தாராபுரம்: தாராபுரம் குற்றவியல் நீதிமன்ற உதவியாளர்கள் 2 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் சொத்துக்காப்பக அறையில் இருந்த 31 செல்போன்களை திருடி விற்றதாக வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த தாராபுரம் நீதிமன்றம் கீதா, சதீஷ்குமாருக்கு தலா ரூ.2000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Dharapuram ,persons ,custody court , Dharapuram, criminal, court, assistants, jail
× RELATED மகனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி; நீதிமன்றத்தில் தாய் தற்கொலை