லண்டன்: நான் எந்த பணத்தையும் திருடவில்லை என்று தொழிலதிபர் விஜய் மல்லையா மறுப்பு தெரிவித்துள்ளார். தன்னை நாடு கடத்தும் வழக்குக்கும் கடனை திருப்பிச் செலுத்த முன் வந்ததற்கும் சம்மந்தமில்லை எனவும் தெரிவித்தார். மேலும் நீதிமன்ற தீர்ப்பை மதிப்பேன் என்றும் விஜய் மல்லையா லண்டனில் பேட்டியளித்துள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி