தேனி ஜங்கால்பட்டி பஞ்சாயத்து தலைவர் கொலை வழக்கில் குற்றவாளிகள் 7 பேருக்கு ஆயுள் தண்டனை

தேனி: தேனி ஜங்கால்பட்டி பஞ்சாயத்து தலைவர் கொலை வழக்கில் குற்றவாளிகள் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் ரமேஷ்குமார், தெய்வகனி, கோடீஸ்வரன், செல்வம், செல்வராணி, கோபி கண்ணன், சந்திராவுக்கு சிறை விதிக்கப்பட்டுள்ளது. 7 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ. 5000 அபராதம் விதித்து தேனி ஒருகிணைந்த நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: