வேலூர்: பச்சூர் பொன்மலை பகுதியில் முன்விரோதம் காரணமாக குழந்தையின் நாக்கை கொடூர பெண் ஒருவர் அறுத்துள்ளார். நிலப்பிரச்னை காரணமாக விஜயராகவன் என்பவரின் 5 வயது மகனின் நாக்கை அறுத்த லட்சுமி மீது நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் தெரிவித்துள்ளனர்.
வேலூர்: பச்சூர் பொன்மலை பகுதியில் முன்விரோதம் காரணமாக குழந்தையின் நாக்கை கொடூர பெண் ஒருவர் அறுத்துள்ளார். நிலப்பிரச்னை காரணமாக விஜயராகவன் என்பவரின் 5 வயது மகனின் நாக்கை அறுத்த லட்சுமி மீது நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் தெரிவித்துள்ளனர்.