வேலூர் அருகே முன்விரோதம் காரணமாக குழந்தையின் நாக்கை அறுத்த கொடூர பெண்

வேலூர்: பச்சூர் பொன்மலை பகுதியில் முன்விரோதம் காரணமாக குழந்தையின் நாக்கை கொடூர பெண் ஒருவர் அறுத்துள்ளார். நிலப்பிரச்னை காரணமாக விஜயராகவன் என்பவரின் 5 வயது மகனின் நாக்கை அறுத்த லட்சுமி மீது நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: