×

விழுப்புரத்தில் ரயில்வே மேம்பாலத்தின் தடுப்பு கட்டையில் கார் மோதி 4 பேர் உயிரிழப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் சின்னசேலத்தில் ரயில்வே மேம்பாலத்தின் தடுப்பு கட்டையில் கார் மோதியதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். கார் ஓட்டுநர் ஷகீல் ரகுமான் மற்றும் 2 பெண்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : car crash ,Villupuram , Villupuram, car, accident, death
× RELATED கோடை காலம் துவங்கிய நிலையில்...