×

கடலூரில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் எம்.சி.சம்பத் ஆலோசனை

கடலூர்: பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத் ஆலோசனை நடத்தி வருகிறார். அமைச்சர் தலைமையில் நடைபெறும் ஆலோசனையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்பு செல்வன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : MC Chambath ,Cuddalore , Monsoon, Minister MC Sampath, Consulting
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!