×

சென்னைக்கு ரயிலில் வந்த 1000 கிலோ இறைச்சி குறித்து தனிப்படை விசாரணை

சென்னை : சென்னைக்கு ரயிலில் வந்த 1000 கிலோ இறைச்சி தொடர்பாக தனிப்படை அமைத்து விசாரணை நடைபெற உள்ளது. ரயில்வே பாதுகாப்புப்படையைச் சேர்ந்த தனிப்படை போலீஸ் ஜோத்பூர் வருகின்றனர். மீன் பார்சல் என குறிப்பிட்டு ரயிலில் வந்த இறைச்சி நாய்க்கறியா என விசாரணை நடைபெற உள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : investigation ,Chennai , Chennai, rail, meat, private investigation
× RELATED எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு குற்றப் புலனாய்வு பிரிவுக்கு மாற்றம்