×

கடற்கரையோர பகுதிகளில் 8 காவல்படை கப்பல்கள் ரோந்து

சென்னை: தமிழகம் மற்றும் புதுவை கடற்கரையோர பகுதிகளில் 8 கப்பல்கள் ரோந்து சுற்றி வருகின்றன. ரோந்து பணியில் கடலோர காவல்படை கப்பல்கள் ஈடுபட்டுள்ளது. மேலும் 2 விமானங்களும் கடலோர பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. இதையடுத்து புயல் பாதித்த பகுதிகளில் நிவாரண உதவி வழங்குவதிலும் கடலோர காவல்படை தீவிரம் காட்டி வருகின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : areas , Security guard, patrol, coastal area
× RELATED சோதனைகளை போக்கிடுவார் சோமசுந்தர விநாயகர்