×

தமிழகத்தில் பரவலாக மழை பெய்வதால் அணைகளின் நீர்மட்டம் உயர்வு : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சென்னை : தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் நீர் நிலைகள் நிரம்பும் என நம்பிக்கை உள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் அணையின் நீர்மட்டம் தற்போதைய மழையால் உயர்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் புயல் பாதித்த பகுதிகளில் நடமாடும் மருத்துவ குழுக்கள் தொடர்ந்து இயங்கி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : rains ,RP Uthayakumar ,Tamil Nadu , Tamil Nadu, Rain, Dams, Minister RP Uthayakumar
× RELATED தமிழ்நாட்டில் கோடை மழை 66 சதவீதம் குறைவாக பெய்துள்ளது : வானிலை மையம்