புதுச்சேரி : புதுச்சேரி அண்ணா நகரில் தம்பதியை கொன்று நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதால் பதற்றம் நிலவுகிறது. வீடு புகுந்து கொள்ளையடிக்க வந்த மர்ம நபர்கள் வழக்கறிஞர் பாலகிருஷ்ணன், அவரது மனைவி ஹேமலதாவை கொலை செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.