×

பெட்டி சாவி மத்திய அரசின் கையில் உள்ளது, அவர்கள் பெட்டியை திறந்தால் தான் தமிழகத்திற்கு நிதி: தம்பிதுரை

கரூர்: பெட்டி சாவி மத்திய அரசின் கையில் உள்ளது, அவர்கள் பெட்டியை திறந்தால் தான் தமிழகத்திற்கு நிதி கிடைக்கும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். புயல் பாதித்த இடங்களில் அமைச்சர்கள் ஆய்வு செய்யும் போது பொதுமக்கள் என்ற போர்வையில் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்துகின்றனர் என்றும் கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : government , Boxer key, federal government, box, tamilnadu, finance, grandfather
× RELATED ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்