×

நெல்லை கல்லிடைக்குறிச்சியில் சத்தியபாமா என்பவர் தூக்கிட்டு தற்கொலை

நெல்லை: நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் சத்தியபாமா என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனியார் வங்கி ஊழியர் இசக்கி சங்கர் கொலை வழக்கில், சத்தியபாமாவிடம் நேற்று விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்று அதிகாலையில் தற்கொலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sathyabhama ,suicide ,Nellai Kallidai Katchi , Nellai, Kallidai Karki, Sathyabama, Thrown and Suicide
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை