×

ஒசூர் அருகே ஆணவக்கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த 3 பேர் கைது

கிருஷ்ணகிரி: ஒசூர் ஆணவக்கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். சாதி மறுப்பு திருமணம் செய்த கிருஷ்ணகிரியை சேர்ந்த நந்தீஷ், சுவாதி தம்பதி கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : persons , Hosur, bureaucracy, arrested, 3 people, arrested
× RELATED ஆடு திருடமுயன்ற இரண்டு பேர் கைது