×

புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் கேள்விகளுக்கு முதல்வர் பதிலளிக்க வேண்டும் : ஸ்டாலின்

சென்னை : முதலமைச்சரின் பயணம் மக்களின் கோபத்தை அதிகப்படுத்தும் வண்ணமாகவே உள்ளது - என்று ,திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார். கஜா புயல் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர், அமைச்சர்கள் தங்கி சேதங்களை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்த அவர், புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் கேள்விகளுக்கு முதல்வர் பதிலளிக்க வேண்டும் என்றும் ஆளுங்கட்சியினருக்கு நிவாரண உதவிகளை வழங்கிவிட்டு முதல்வர் திரும்பியுள்ளார் என்றும் அவர் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chief Minister ,storm victims ,Stalin , Chief Minister should answer the questions of the storm victims: Stalin
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...