×

சென்னையில் மளிகை கடையில் இருந்து 500 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

சென்னை: சென்னை மதுரவாயலில் உள்ள மளிகை கடையில் இருந்து 500 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மளிகை கடை உரிமையாளர் ஜேசுராஜை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : grocery store ,Chennai , 500 kg,drugs,seized,grocery store,Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...