மார்த்தாண்டம்: கடந்த காங். ஆட்சியில் தான் முயற்சித்த மேம்பால பணிகளின் வரைபடத்தை மாற்றி நாடகமாடுகிறார் என மார்த்தாண்டத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது காங். எம்எல்ஏ விஜயதரணி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். பாலத்தின் அதிர்வு குறித்து மக்கள் அச்சத்தை போக்க உடனே மத்திய தணிக்கைத்துறை ஆய்வு நடத்த வேண்டும் இல்லையெனில் போராட்டம் என எம்எல்ஏ விஜயதரணி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.