ஈரோடு: ரூ.3.15 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணம் மூலம் இருவருக்கு விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டார். 86 சென்ட் நிலத்தை விற்பனை செய்ததாக ஒய்வு பெற்ற அந்நியர் கிராம உதவியாளர் முனிவன், மாடப்பன் கைது செய்யப்பட்டார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி