நிவாரணப் பொருட்கள் கிடைக்காத நாகை மாவட்ட கிராமங்களில் அமைச்சருக்கு எதிராக முழக்கம்

நாகை: நிவாரணப்பொருட்கள் கிடைக்காத நாகை மாவட்ட கிராமங்களில் அமைச்சருக்கு எதிராக மக்கள் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். மீட்பு பணிகள் நடக்காததைக் கண்டித்து அமைச்சர் ஓ.எஸ்.மணியனுக்கு எதிராக கோஷம் எழுப்பி வருகின்றனர். தையான் தோப்பு, கைகாட்டி, பிரதாபராமபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: