தேனி: கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பெரியகுளம் நீதிமன்றம் உத்தரவிட்டது. தேனி மாவட்டம் கொங்குவார்பட்டியில் ரமேஷ் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெரியகுளம் நீதிமன்றம் உத்தரவிட்டது. ரஞ்சித், அறிவுராஜ், பெருமாயி, பஞ்சவர்ணம், ஆகியோருக்கு ரூ.10,000 அபதாரமும் விதிக்கப்பட்டுள்ளது.