தேனி அருகே ரமேஷ் என்பவரது கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை: பெரியகுளம் நீதிமன்றம்

தேனி: கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பெரியகுளம் நீதிமன்றம் உத்தரவிட்டது. தேனி மாவட்டம் கொங்குவார்பட்டியில் ரமேஷ் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெரியகுளம் நீதிமன்றம் உத்தரவிட்டது. ரஞ்சித், அறிவுராஜ், பெருமாயி, பஞ்சவர்ணம், ஆகியோருக்கு ரூ.10,000 அபதாரமும் விதிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: