இலங்கை நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் புதிய மனு

கொழும்பு: இலங்கை நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தொடரப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது அடிப்படை உரிமைக்கு எதிரானது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து புதிய மனுவை இன்று விசாரணைக்கு இலங்கை உச்சநீதிமன்றம் ஏற்றுள்ளது. இந்த மனு விசாரணைக்கு வர உள்ளதால் உச்சநீதிமன்றத்துக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: