சென்னையில் ஒரே இரவில் 90 சவரன் தங்க நகைகள் கொள்ளை

சென்னை: சென்னையில் ஒரே இரவில் 90 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மண்ணடியில் பாஷா என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் நகையும், சூளைமேட்டில் மாலா என்பவர் வீட்டில் 35 சவரன் நகைகளையும் மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: