கேரளாவில் இந்து ஐக்கியவேதி சார்பில் முழு அடைப்பு போராட்டம்

திருவனந்தபுரம்: சபரிமலைக்கு சென்ற இந்து ஐக்கிய வேதி அமைப்பின் மாநில தலைவி சசிகலாவை (56) கைது செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இந்து ஐக்கியவேதி, பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் முழுஅடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முழு அடைப்பால் கன்னியாகுமரியில் இருந்து செல்லும் பேருந்துகள் களியக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளது. அனைத்து வயது பெண்களையும் சபரிமலையில் அனுமதிக்க வேண்டும் என போராடியவர் சசிகலா.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: