கஜா புயல் பாதிப்பு : சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை: பயுலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் மின்சாரம் வர ஒருவாரம் ஆகும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் சீரமைப்பு பணிகளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு செய்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: