திருவாரூரில் வீட்டில் தூங்கும் போது சுவர் இடிந்து விழுந்ததில் பெண் உயிரிழப்பு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் அருகே மேட்டுத்தெரு பகுதியில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீட்டில் தூங்கும் போது சுவர் இடிந்து விழுந்ததில் லதா என்ற பெண் உயிரிழந்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: