சொல்லிட்டாங்க...

தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கஜா புயலை சாதாரணமாக எதிர்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது.

புயல் பாதித்த பகுதிகளில் இயல்பு நிலை திரும்பும் வரை மதுக்கடைகளை அரசு மூட வேண்டும்.

புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்வதில் புயல் வேகத்துடன் அரசு இயந்திரம் இயங்கிட வேண்டியது அவசியம்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் படுக்கைக்கு அடியில் மூட்டைகளில் பதுக்கப்பட்ட பணம் வெளியே வந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: