அமராவதி ஆற்றங்கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமராவதி அணை முழுக்கொள்ளளவை எட்டி வருவதால் உபரி நீரை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அமராவதி ஆற்றங்கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமராவதி அணை முழுக்கொள்ளளவை எட்டி வருவதால் உபரி நீரை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.