சென்னை; சிலை கடத்தல் வழக்கில் CBI-க்கு மாற்றும் அரசாணையை எதிர்த்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நவம்பர் 22-க்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை; சிலை கடத்தல் வழக்கில் CBI-க்கு மாற்றும் அரசாணையை எதிர்த்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நவம்பர் 22-க்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.