நாகை கஜா புயலால் 20க்கும் மேற்பட்ட மான்கள் உயிரிழப்பு

நாகை : நாகை கஜா புயலால் கோடியக்கரை சரணாலய மான்கள் உயிரிழந்தது. ஆறுக்காட்டுத்துறை கடற்கரை அருகே 20க்கும் மேற்பட்ட மான்கள் உயிரிழந்தது. அரியவகை கடல்வாழ் ஜெல்லி மீன்களும் உயிரிழந்து கரை ஒதுங்கின.  

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: