கஜா புயல் எதிரொலி : வேதாரண்யம் தனித்தீவாக மாறியது

நாகை : கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது. வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை-வேதாரண்யம் சாலை மட்டுமே தற்போது சீர் செய்யப்பட்டுள்ளது. 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: