கஜா புயலால் நாளை நடைபெற உள்ள அண்ணா பல்கலை., தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை : கஜா புயலால் நாளை நடைபெற உள்ள அண்ணா பல்கலை., தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் டிச., 14ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: