புதுடெல்லி : மசூதனன் தலைமையிலான அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதற்கு எதிரான வழக்கில் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
டிடிவி தினகரன், சசிகலா தொடர்ந்த வழக்கை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் சிஸ்தானி, சங்கீதா சேகல் அமர்வு உத்தரவிட்டுள்ளது.