இரட்டை இலை சின்னம் வழக்கை ஒத்திவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்

புதுடெல்லி : மசூதனன் தலைமையிலான அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதற்கு எதிரான வழக்கில் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

டிடிவி தினகரன், சசிகலா தொடர்ந்த வழக்கை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் சிஸ்தானி, சங்கீதா சேகல் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: