கஜா புயலால் பட்டுக்கோட்டை அருகே பழஞ்சூர் கிராமம் முழுவதும் அழிந்தது : அத்தியாவசிய உதவி கிடைக்காமல் மக்கள் தவிப்பு

தஞ்சை : கஜா புயலால் பட்டுக்கோட்டை அருகே பழஞ்சூர் கிராமம் முழுவதும் அழிந்துவிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அத்தியாவசிய உதவி கிடைக்காமல் கிராம மக்கள் தவித்து வருவதாக புகார் அளித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: