கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டை மாவட்டத்தில் வீடு இடிந்து 5 பேர் பலி

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில் வீடு இடிந்து மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஆலங்குடியில் ரெங்கசாமி மற்றும் புதுக்கோட்டையில் மேகலா என்ற 6 வயது சிறுமி ஆகியோர் உயிரிழந்தனர். அன்னவாசலில் சீதாயி (63),விராலிமலையில் ஈஸ்வரி (24) , ரெத்தினக்கோட்டையில் பொன்னம்மாள் (50) ஆகியோரும் வீடு இடிந்து விழுந்ததில் உயிரிழந்தனர். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: