சென்னை: புயலால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் புயல் பாதிப்பு பற்றி முதல்வர் பழனிசாமியிடம் மத்திய உள்துறை அமைச்சர் கேட்டறிந்துள்ளார். முதல்வர் எடப்பாடியிடம் தொலைபேசியில் பேசியது பற்றி ராஜ்நாத் சிங் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.