புயலால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்து தரப்படும்: மத்திய அரசு

சென்னை: புயலால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் புயல் பாதிப்பு பற்றி முதல்வர் பழனிசாமியிடம் மத்திய உள்துறை அமைச்சர் கேட்டறிந்துள்ளார். முதல்வர் எடப்பாடியிடம் தொலைபேசியில் பேசியது பற்றி ராஜ்நாத் சிங் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: