பொள்ளாச்சியில் கார் மீது இருசக்கர வாகனம் மோதியதில் 3 இளைஞர்கள் பலி

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் கார் மீது இருசக்கர வாகனம் மோதியதில் 3 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். ஒரே இருசக்கர வாகனத்தில் 3 இளைஞர்களும் சென்ற போது விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சூளேஸ்வரன்பட்டியைச் சேர்ந்த பாபு(20), பாரதி(20), ராஜூ(19) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: