சென்னை : புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்ட தமிழக முதல்வருக்கு தமிழிசை சவுந்தரராஜன் பாராட்டு தெரிவித்துள்ளார். களத்தில் இயங்கிய அமைச்சர்களுக்கும் பாராட்டுகள் தெரிவித்துள்ளார். மேலும் பாதுகாப்புப் பணிகள் மற்றும் மீட்பு பணிகள் தொடர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.