சபரிமலை ஐயப்பன் கோயிலில் 144 தடை உத்தரவு

திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மீண்டும் திறக்க உள்ள நிலையில் இங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிலக்கல், பம்பை, சன்னிதானத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. மேலும் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: