அடுத்த 6 மணி நேரத்தில் கஜா புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் : வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் உள் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 6 மணி நேரத்தில் கஜா புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்றும் கஜா புயலால் 6 மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: