கஜா புயல் காரணமாக கும்பகோணம் பேருந்து நிலையம் மூடல்

கும்பகோணம்: கஜா புயல் காரணமாக கும்பகோணம் பேருந்து நிலையம் மூடப்பட்டுள்ளது. நாகை - தோரண்யம் இடையே கஜா புயல் கரையை கடந்து வருகிறது. இதனால் தொடர்மழை மற்றும் புயல் காற்று வீசி வருவதால் பேருந்து நிலையம் மூடப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: