கஜா புயல் காரணமாக மூடப்பட்டிருந்த பாம்பன் பாலத்தில் போக்குவரத்து தொடக்கம்

நாகை: கஜா புயல் காரணமாக மூடப்பட்டிருந்த பாம்பன் பாலத்தில் போக்குவரத்து தொடங்கியுள்ளது. கஜா புயல் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக பாம்பன் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இன்று காலை காற்றின் அளவு குறைந்ததும் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: