நாகை: கஜா புயல் காரணமாக மூடப்பட்டிருந்த பாம்பன் பாலத்தில் போக்குவரத்து தொடங்கியுள்ளது. கஜா புயல் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக பாம்பன் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இன்று காலை காற்றின் அளவு குறைந்ததும் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.