கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கஜா புயல் காரணமாக 2 பேர் உயிரிழந்துள்ளனர். குறிஞ்சிப்பாடியில் மின்சாரம் தாக்கி ஆனந்த் என்பவர் உயிரிழந்தார். இதே போல் விருத்தாச்சலம் மேமாத்தூரில் சுவர் இடிந்து விழுந்து அய்யம்மாள் என்பவர் உயிரிழந்துள்ளார்.
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கஜா புயல் காரணமாக 2 பேர் உயிரிழந்துள்ளனர். குறிஞ்சிப்பாடியில் மின்சாரம் தாக்கி ஆனந்த் என்பவர் உயிரிழந்தார். இதே போல் விருத்தாச்சலம் மேமாத்தூரில் சுவர் இடிந்து விழுந்து அய்யம்மாள் என்பவர் உயிரிழந்துள்ளார்.