மதுரை: கஜா புயலால் பெய்த தொடர் மழை காரணமாக மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து ஆட்சியர் நடராஜன் உத்தரவிட்டார். இதேபோல் தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் பல்லவி உத்தரவிட்டார்.