கஜா புயல்: கடலூர் அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

கடலூர் : கஜா புயலினால் மின்வயர் அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். மின்சாரம் தாக்கி  கடலூர் குறிஞ்சிப்பாடியை சேர்ந்த ஆனந்தன்(40) என்பவர் உயிரிழந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: