கடலூர் : கஜா புயலினால் மின்வயர் அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். மின்சாரம் தாக்கி கடலூர் குறிஞ்சிப்பாடியை சேர்ந்த ஆனந்தன்(40) என்பவர் உயிரிழந்தார்.
கடலூர் : கஜா புயலினால் மின்வயர் அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். மின்சாரம் தாக்கி கடலூர் குறிஞ்சிப்பாடியை சேர்ந்த ஆனந்தன்(40) என்பவர் உயிரிழந்தார்.