கஜா புயலின் கண் பகுதி முழுமையாக கரையை கடந்தது : வானிலை மையம்

சென்னை : கஜா  புயலின் கண் பகுதி முழுமையாக கரையை கடந்தது என சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் பேட்டி அளித்தார். அடுத்த 2 மணி நேரத்திற்கு எதிர்த்திசையில் பலத்தகாற்று வீசக்கூடும் என்று தெரிவித்தார்.மேலும் புயலின் பின்பகுதி கரையை கடக்க தொடங்கியுள்ளதால் பலத்த காற்று வீசக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: