கஜா புயலின் கண் பகுதி கரையை கடக்கத் தொடங்கியது

சென்னை: கஜா புயலின் கண் பகுதி கரையை கடக்கத் தொடங்கியதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சிறிது நேரத்தில் புயலின் பின் பகுதி கரையைக் கடக்கும் என்றும் பின் பகுதி கரையை கடக்கும் போது காற்றின் வேகம் மீண்டும் அதிகரிக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: