திருச்சி: கலால்துறை டி.எஸ்.பி ஜீவானந்தம் சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டம் பழவூரில் சிலை கொள்ளை வழக்கில் ஜீவானந்தம் கைது செய்யப்பட்டுள்ளார். ஜீவானந்தம் திருச்சியில் கலால்துறை டிஸ்பியாக பணியாற்றி வருகிறார்.