ராவணன் மசாலா உரிமையாளர் ராமசாமி கைது

சென்னை: ராவணன் மசாலா உரிமையாளர் ராமசாமி கைது செய்யப்பட்டுள்ளார். தாம்பரத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்ததாக அவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞானவேல் என்பவர் உள்ளிட்ட 3 பேர் கொடுத்த புகாரின் பேரில் ராமசாமியை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: